Monday, January 15, 2007

எம்.ஜி.ஆரின் அபூர்வ படம்





1967க்கு பின் எம்.ஜி.ஆர் தொப்பியும் கண்ணாடியும் அணிய ஆரம்பித்தார், கருப்பு கண்ணாடி மூலமாக தான் யாரை பார்க்கிறார் என்று தெரியாமல் இருக்கவும், மக்களை சந்திக்கும் போது தன் மேல் ஏறியப்படும் பூக்களோடு சிறிய கற்களும் சேர்த்து விழூம் போது அடி படாமல் தப்பித்து கொள்ளவும் பயன்படுத்தினார்.

ஆனால் எம்.ஜி.ஆர் தலையில் முடி இல்லாததால் தொப்பி அணிந்து கொண்டதாக சொன்னார்கள், அந்த செய்தி தவறு என்பதை நிருபிக்க செய்தியாளர்கள் முன்னிலையில் எடுத்த படம். எம்.ஜி.ஆருடன் இருப்பவர் தற்போது தி.நகர் எம்.ஜி.ஆர் இல்ல பாதுகாவலர் எம்.ஜி.ஆர் முத்து.

No comments: