சமீபத்தில் திரு.நா.காமராசன் அவர்கள் குமுதம் இதழில் எம்.ஜி.ஆர். பற்றி குறிப்பிடும் போது பாடலை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆர் ஒரு கிங் என்று கருணாநிதி அவர்கள் சொன்னதாகவும், எம்.ஜி.ஆர். அவர்களுடன் இருந்த தனக்கு எம்.ஜி.ஆர். தீவிர அரசியல் ஈடுபாடு ஏற்பட்ட பின் வேண்டாத குணங்கள் அவரிடம் இருந்ததாக குறிப்பிட்டிருக்கிறார். அந்த குணங்கள் என்ன என்பதை சொல்லவில்லை. எனக்கு இதுவாக இருக்குமோ என்று தோன்றுகிறது.
(1) புகழ் வேண்டாத குணம்
(2) பணம் வேண்டாத குணம்
(3) பதவி வேண்டாத குணம்
என்று சொல்லி இருக்கலாம், முகவரி தந்தவரை முகஸ்துதி செய்ய சொல்லவில்லை நன்றி மறக்காமல் இருந்திருக்கலாம்.
Friday, April 6, 2007
Subscribe to:
Posts (Atom)

